திங்கள், 30 ஜூலை, 2012

THOUGHT OF THE DAY

பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கும்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

THOUGHT OF THE DAY

போராடாமலேயே இருப்பதை விட, போராடி தோற்பதே மேல்.

HEALTH TIPS

மகிழ்ச்சியோடு சுமந்தால் பாரம் தெரிவதில்லை.

துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டால் இதய நோய் சாந்தமாகும்

துளசி இலையை  அரைத்து  பூசி குளிக்க சிரங்கு நீங்கும்